சிறப்புச் செய்திகள்

சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் இச்சைகளுக்கு கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்

ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல்...

Read more

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் முகமாலைக்கு பயணம்

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும்...

Read more

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: அமெரிக்க இந்தியர்

புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரசாயனம் மற்றும் மூலக்கூறு...

Read more

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியாக அதிகரிப்பு

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read more

சென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது!

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்து...

Read more

கனடாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பில் மோர்னியோவினால்(Bill Morneau) இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றில் வரவு செலவுத்...

Read more

இலங்கை அரசு இழைத்த அநீதிகளை தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது – வடமாகாணசபையின் புதிய உறுப்பினர் குகதாஸ்

இலங்கை அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த அநீதிகளை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்று வடமாகாண சபையின் ஆளும் கட்சியின்...

Read more

இலங்கையை அனைத்துலக நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரி வட மாகாணசபையில் தீர்மானம்

இலங்கை அரசை அனைத்துலக நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரும் தீர்மாகம் வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 117 வது அமர்வு இன்று பேரவை...

Read more

ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இறுதி போரின் ஒரு சாட்சியமாக நிகழ்த்தப்படட் வடமாகாண சபை உறுப்பினரின் கன்னி உரையை மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்ககுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாணசபையின் 117வது அமர்வு இன்று அவைத்தலைவர் சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்ற போது, வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். உள்ளூராட்சி சபை தேர்தலில்...

Read more
Page 429 of 539 1 428 429 430 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.