சிறப்புச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூயகரம் தூயநகரம் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூயகரம் தூயநகரம் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் இன்று குருமன் காட்டு கோவில்வீதி முதலாம் ஒழுங்கை முதல்...

Read more

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம் வாராந்த கேள்வி – நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் மறப்போம் மன்னிப்போம் என்றும் கூறுகின்ற தலைமைகைள் உரிமை என்ற ஒன்றுக்காய் திருவோடு...

Read more

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை அமைப்பதற்கான முனைப்புகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் பிரதமர்...

Read more

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த அஸ்மா ஜஹான்கீரின் இழப்பு ஈழத் தமிழர்களின் நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற இழைப்புக்கள் குறித்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த...

Read more

தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன எனவும், அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வடமாகாண சபை அவைத்தலைவர்...

Read more

கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் -சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு

கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று...

Read more

கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என்று, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்...

Read more

வீரத் தமிழ்மகன் முருகதாசன்

அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான...

Read more

மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்

மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்

எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போதே சம்பந்தன்...

Read more
Page 435 of 539 1 434 435 436 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.