சிறப்புச் செய்திகள்

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின்...

Read more

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் சட்டத்தரணி மணிவண்ணன் உறுதி

"முஸ்லிம் மக்களின் மீள்குமர்வுக்கு நாம் தடையாகவிருக்கமாட்டோம். அவர்களுக்கு மாநகர சபைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சகல உதவிகளையும் வழங்குவோம். இவ்வாறு அகில இலங்கை சார்பில் தமிழ் தேசியப் பேரவையின்...

Read more

சிரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் பொதுமக்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடமேற்காக அமைந்துள்ள இட்லிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் உட்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள...

Read more

ரொரன்ரோவில் தீவிர குளிர் நிலைமை தணிந்துள்ள போதிலும், பலத்த பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

ரொரன்ரோ உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த தீவிர குளிர் நிலைமை தணிந்துள்ள போதிலும், பலத்த பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. இன்றுடன்...

Read more

முன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்...

Read more

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12...

Read more

தன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனக்கென்று கட்சி ஒன்றில்லை எனவும், தன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் எனவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...

Read more

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பிற்பகல் 05.30...

Read more

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார்.

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார். வடமாகாண சபையின் 116ஆவது அமர்வு இன்று...

Read more

மாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தினை எதிர்த்து விவாதத்திற்குள்ளாக்குவோர், தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கூட வழங்கப்படக்கூடாது என்று சிந்திப்போராகவே உள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்...

Read more
Page 440 of 539 1 439 440 441 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.