சிறப்புச் செய்திகள்

இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும், அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதை, நல்லாட்சி அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும்...

Read more

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை இன்று கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட...

Read more

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து...

Read more

ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த சாரு என அழைக்கபப்டும் 17 வயதுடைய நபரே கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் ,...

Read more

யாழ்ப்பாணத்தில் சர்வதேச எயிட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு!

இவ் விழிப்புணர்வு நடை பவணியானது நாளைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கவுள்ளது. உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் நோய் காரணியான எச்.ஜ.வி எயிட்ஸ் நோயானது...

Read more

வினைத்திறன் அற்றவர் –தன்னை விமர்சிப்பவர்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரன் பதில்

எம்மை வினைத்திறன் அற்றவர்கள் என்று இதுகாறும் விமர்சித்தவர்கள் சென்ற கால நியதிகளை வைத்து விமர்சித்தவர்களே. அரசியல்வாதி என்றால் தனக்குத் தேவையானவற்றைத் தட்டிப்பறித்து அலுவலர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துபவர் என்று...

Read more

தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 டோகா கட்டார் 2017

மாவீரர் என்றால் யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக...

Read more

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் . 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு சிங்கள ஆதிக்க அரசின்...

Read more

கோப்பாயில் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

கோப்பாயில் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி! கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று(27)...

Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

Read more
Page 441 of 539 1 440 441 442 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.