அரசின் கொடூர இராணுவ முகம் வெளியானது- மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விஎழுப்பியுள்ளார். ரிஷாட்...

Read more

நாடாளுமன்ற குழப்பத்தை கண்டறிய 7 பேர் கொண்டகுழு

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் அறிவித்தல்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர்...

Read more

எனது உயிருக்கு ஆபத்து- சுமந்திரன்

தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

ஹரீனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை- சம்பிக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு...

Read more

விரைவில் மாகாண சபை தேர்தல்-அமைச்சரவைப் பேச்சாளர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விரைவாக...

Read more

அரசியல் பழிவாங்கல் அறிக்கையால் குழம்பியது நாடாளுமன்றம்

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை நிலைமையை தொடந்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று...

Read more

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

மாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் டெலோவின்...

Read more

பிசுபிசுத்துப்போனது மஹிந்தவின் கூட்டம்- 8 பங்காளிகள் பங்கேற்கவில்லை

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, எட்டுக் கட்சிகள் புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்...

Read more

போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்;நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read more
Page 12 of 131 1 11 12 13 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.