அரசின் கொடூர இராணுவ முகம் வெளியானது- மனோ
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விஎழுப்பியுள்ளார். ரிஷாட்...
Read moreமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விஎழுப்பியுள்ளார். ரிஷாட்...
Read moreகடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர்...
Read moreஅமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர்...
Read moreதமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreஎதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு...
Read moreமாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விரைவாக...
Read moreஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை நிலைமையை தொடந்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று...
Read moreமாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் டெலோவின்...
Read moreசிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, எட்டுக் கட்சிகள் புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்...
Read moreஅமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com