வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில்  இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக...

Read more

இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...

Read more

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்கு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ்,  நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...

Read more

சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? ; சிவாஜி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில்...

Read more

மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு

ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்று மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில்...

Read more

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல்; இ.தொ.கா

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆராயவுள்ளது.அலரி...

Read more

கொரோனாவால் மேலும் 204 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

Read more

சமர்ப்பிக்கப்பட்டது சமஷ்டி அரசின் வரவு செலவுத்திட்டம் 2021

தொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி எனும் தலைப்பிலான சமஷ்டி அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கன வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 101.4பில்லியன் டொலர்கள் மொத்த செலவீனமாக...

Read more

300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் சிக்கியது

பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த  சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் வைத்து கைப்பற்றியுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

Read more

வலிகாமம் கிழக்குபிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்குமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசுடுத்து நிறுத்த வேண்டும்; வைகோ

தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

Read more
Page 13 of 131 1 12 13 14 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.