சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவான சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக இந்திய சிவில் வானூர்தி  அமைச்சகம்  அறிவித்துள்ளது....

Read more

அரச பெருந்தோட்ட நிறுவன ஊழியர்களுக்கு 1000ரூபா தேவை; இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களிலும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவில்லை என...

Read more

இப்போதைக்கு தேர்தல் இல்லை; பிரதமர் ரூடோ

மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தி நெருக்கடிகளை ஏற்படுத்த முனையவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார். லிபரல் கட்சியின் மூன்று நாள்...

Read more

மேற்கு வங்க நான்காம் கட்டத் தேர்தலில் வன்முறை

மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற 4ஆம் கட்ட தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், அங்கு மேலதிக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற தேர்தலில்...

Read more

சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் நீக்கம்;அ.தி.மு.க.

கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்...

Read more

இந்திய பொருளாதார கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல் பயிற்சி

இலட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில், இந்தியாவின் பொருளாதார கடல் எல்லைக்குள், அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் ஒன்று  ஒரு வார கால பயிற்சியை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல்...

Read more

மியன்மாரில் 88 போராட்டகாரர்கள் பலி

மியான்மாரின் யாங்கூனுக்கு வெளியே உள்ள பாகோ நகரில், இன்று அதிகாலை அரச படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 83 போராட்டக் காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நகரில்...

Read more

செல்வந்த நாடுகளேகொரோனா தடுப்பூசிகளை அதிகளவில் பெறுகின்றன; உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா தடுப்பு மருந்துகளை  செல்வந்த நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின்...

Read more

நைஜீரியாவில் 11 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

நைஜீரியாவின்  மத்திய பகுதியில் உள்ள பெனூ (Benue ) மாகாணத்தில், இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலில் 11 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிறிலங்கா காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு நீதிமன்றத்தில்...

Read more
Page 25 of 131 1 24 25 26 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.