சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம்

கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் உள்ள  2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களில், சீனப் பிரஜைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன....

Read more

வீட்டுக்குள் தங்கியிருக்கும் முடக்கல் நிலை குறித்து போர் இன்று அறிவிப்பார்?

மாகாண மட்டத்திலான வீடுகளுக்குள் தங்கியிருக்கும் உத்தரவு தொடர்பாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ராறியோவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும்...

Read more

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பேசத் தயாராகிறார் பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும்  விரைவில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக மத்திய...

Read more

வாக்குப்பதிவு இயந்திரப்பகுதி கண்காணிப்பட வேண்டும்;ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குச்சாவடிகளில்...

Read more

கெம்பட்டி காலனி வாக்குச்சாவடிக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள வாக்குச்சாவடிக்கும் கமல்ஹாசன்  நேரில் சென்று ஆய்வு செய்தபோது அவருடன் அவரது மகள்   சுருதிஹாசனும் வாக்குச்சாவடிக்குள் பிரவேசித்தமைக்கு எதிராக பாரதீய ஜனதாக்கட்சி முறைப்பாடு...

Read more

சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவவீரர் குறித்து பேசுவதற்கு தயார்; நக்சலைட்டுகள் அறிவிப்பு

தங்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரை விடுவிக்க இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். தம்முடன் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24...

Read more

வியன்னாவில் அணுசக்தி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானும் முக்கிய உலக வல்லரசுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய...

Read more

அமெரிக்காவில் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி; பைடன்

அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா...

Read more

நைஜீரியாவில் ஆயிரத்து 884 கைதிகள் ஆயுததாரிகளால் விடுவிப்பு

நைஜீரியாவில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி சிறைச்சாலையில் இருந்து ஆயிரத்து 884 கைதிகளை விடுவித்துள்ளனர். நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒவேரி (Owerri) நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

சூடானின் மேற்கு டாபூர் மாகாணத்தில் அவசரகால நிலை

சூடானின் மேற்கு டாபூர் (Darfur) மாகாணத்தில், இனக்கலவரத்தை அடுத்து, அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எல் கிரினா நகரில், (El Geneina) அராபிய இனக் குழுக்களுக்கும்,...

Read more
Page 27 of 131 1 26 27 28 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.