போராயரிடத்தில் சிறிதரன் விடுத்துள்ள கேள்வி

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் குறித்து நீதி விசாரணை வேண்டுமென மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படாதது ஏன் என தமிழ்த் தேசியக்...

Read more

பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தது ரெலோ

தமிழீழ விடுதலை இயக்க பிரதிநிதிகள், பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சதிப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்...

Read more

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நஃபர் மௌலவி

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த...

Read more

சஹ்ரானுடன் தொடர்புடைய பத்துபேர் வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தல்

சஹ்ரான் ஹாசிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா; பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிப்பு

அரசாணை அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேதனமாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றை...

Read more

ஐ.நா.அலுவலகத்திற்கு ஐ.தே.க மகஜர்

சிங்கராஜ வன அழிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஐநா அலுவலகத்துக்கு மகஜர் சமர்ப்பித்து, ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது. உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் நீர்த்தேக்கம் அமைக்கும்...

Read more

சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தொடர்பில் விசாரணை

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய மேலும் சில உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா...

Read more

தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் பிரிவு அதிகாரிகள் நீக்கத்திற்கான காரணம் என்ன?

சீனாவின் விஷ தடுப்பூசியை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மறுத்ததினாலா  தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தீர்கள்? என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல...

Read more

மூன்று பிராந்தியங்கள் தொடர்பில் ஒன்ராரியோ அமைச்சரவை கரிசனை

ஒன்ராரியோவில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகமாக காணப்பட்ட மூன்று பிராந்தியங்கள் தொடர்பில் மாகாண அமைச்சரவை கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் மாகாண முதல்வர் டக்போர்ட் தலைமையில் கூடிய அமைச்சரவை,...

Read more

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் சராசரியாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகளும்,...

Read more
Page 28 of 131 1 27 28 29 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.