கொரோனா தொற்றுக்கு இலக்கான கனிமொழி வாக்களிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனிநபர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு சென்று வாக்களித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மாலை...

Read more

45வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்; மத்தியஅரசு

45 வயதிற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

Read more

சிறிலங்காவின் தடை உத்தரவுக்கு எதிராக போராடத்தயாராகும் புலம்பெயர் அமைப்புக்கள்

நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்றன. அதன்படி சிறிலங்கா அரசாங்கத்தின் குறித்த...

Read more

பாம் எண்ணெய் இறக்குமதி குறித்த சிறிலங்காவின் முடிவால் பாதிப்பில்லை; மலேசியா

பாம் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்தும் சிறிலங்காவின் முடிவு தமது நாட்டின் எண்ணெய்த் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மலேசியாவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டாக்டர் மொஹமட்...

Read more

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை ; வடகொரியா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.  குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்ற போது, தென்கொரியா- வடகொரியா இடையே மீண்டும்...

Read more

2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் புடின்

2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் வகையிலான சட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார். 68 வயதாகும் புதின், கடந்த 2000ஆம் ஆண்டு  முதன்முதலில்...

Read more

மீண்டும் ஆரம்பமாகிறது யாழ்-சென்னை விமான சேவை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன்...

Read more

பேராயரின் கருத்து கவலை அளிக்கிறது; மைத்திரி

தன்னைப் பற்றி கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட கருத்து தொடர்பில் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்று சென்றிருந்த போது...

Read more

பெருந்தோட்டத்தொழிலாளர் சம்பள வர்த்தமானிக்கு இடைக்கால உத்தரவு கோரிக்கை நிரகாரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதிக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

Read more

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும்; அரசாங்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக...

Read more
Page 29 of 131 1 28 29 30 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.