ஐ.நா.தீர்மானத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன்; சுமந்திரன்

சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுலாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி...

Read more

இஸ்ரேல் தாக்குதலில் அல் ஜசீரா தொலைக்காட்சி’ ஏ.பி. செய்தி நிறுவனங்கள் தகர்ப்பு

காசா நகரில்  அல் ஜசீரா தொலைக்காட்சி' ஏ.பி. செய்தி நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயற்பட்டு வரும், 'ஜலா டவர்' (Jala Tower) என்ற 11...

Read more

இஸ்ரேலிய,பஸ்தீன தலைமைகளுடன் ஜோ பைடன் பேச்சு

இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ்  ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தியுள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு...

Read more

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் ஒஸ்ரிய இரத்து

வியன்னாவில் உள்ள அரசாங்க கட்டடங்களில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததை அடுத்து, ஒஸ்ரியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ரத்துச் செய்துள்ளார். ஒஸ்ரிய வெளிவிவகார அமைச்சர்...

Read more

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்காஅரசாங்கம் தகர்த்துள்ளது; சுமந்திரன்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்கா அரசாங்கம் தகர்த்துள்ளது என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவராலும் தடுக்க முடியாதபடி...

Read more

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள்; இராணுவத்தளபதி

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்வதாகவும், அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும்,  சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது கீச்சகப் பக்கத்தில்...

Read more

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது ஒன்ராரியோ முதல்வர் குற்றச்சாட்டு

தனிநபர் கற்றலுக்காக பாடசாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்று  ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் குற்றம்சாட்டியுள்ளார். “பாடசாலை நிலைமைகள் பெற்றோருக்கு ஒரு முக்கியமான கவலையாக...

Read more

மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகம்; உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார...

Read more

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்படுகிறது; முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில்...

Read more
Page 4 of 131 1 3 4 5 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.