மீளப்பெறப்பட்டது நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு, முள்ளிவாய்க்கால்...

Read more

சட்டமா அதிபரின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி...

Read more

ரொறன்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டம்

காசாவில் இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, ரொறன்ரோவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. Nathan Phillips Square இல் ஒன்று கூடிய ஆயிரத்துக்கும் அதிகமானோர், பலஸ்தீனக் கொடிகளுடன்,...

Read more

பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கை அமுலாக்குங்கள்; பிரதமர் மோடி

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய...

Read more

அமெரிக்காவில் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம்

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன்,...

Read more

ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து...

Read more

ஈரானில் அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தல்

ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். உச்ச தலைவரான அயதுல்லா...

Read more

நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரும், கோப்பால் காவல்துறையின் மனு நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் காவல்துறையினரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ‘ஏ’ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...

Read more

சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இனஅழிப்பு நீதி தேவை; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும்...

Read more

நினைவுத்தூபியை இடித்தது அரச இயந்திரம்: சுரேஷ்

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read more
Page 3 of 131 1 2 3 4 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.