கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது!

சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச  முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை...

Read more

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

Read more

கோத்தபயாவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை...

Read more

மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது தமிழர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்

இலங்கையில் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது தமிழர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி...

Read more

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவது அவசியம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விட்டார். இதை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை கண்காணிக்க...

Read more

கச்சத்தீவு அருகே 2500த்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் புதனன்று விரட்டியடிக்கப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே 2500த்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் புதனன்று விரட்டியடிக்கப்பட்டனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு...

Read more

முருகன் வேலூர் சிறையில் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...

Read more

பேரறிவாளன்,சிறைவிடுப்பில் விடுவிக்கப்பட்டார்

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்போடு அவரின் ஊரான  ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை...

Read more

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து உ.பி.,யின் அயோத்தி, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.அயோத்தியில்...

Read more
Page 111 of 165 1 110 111 112 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.