கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது!
சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை...
Read moreசிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை...
Read moreதமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்
Read moreஇலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை...
Read moreஇலங்கையில் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது தமிழர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி...
Read moreஇலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விட்டார். இதை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை கண்காணிக்க...
Read moreகச்சத்தீவு அருகே 2500த்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் புதனன்று விரட்டியடிக்கப்பட்டனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது...
Read moreஇலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு...
Read moreராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...
Read moreதந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்போடு அவரின் ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை...
Read moreஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து உ.பி.,யின் அயோத்தி, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.அயோத்தியில்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com