செல்போன் உட்பட மின் சாதனங்களின் பயன்பாடின்றி குழந்தைகளுடன் ஒருமணி நேரத்தை பெற்றோர்கள் செலவிட வேண்டும்

செல்போன் உட்பட மின் சாதனங்களின் பயன்பாடின்றி குழந்தைகளுடன் ஒருமணி நேரத்தை பெற்றோர்கள் செலவிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: குழந்தைகள்...

Read more

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது யாரோ மர்ம...

Read more

நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி...

Read more

இம்ரான்கான் பதவியிலிருந்து இன்னும் 2 நாட்களில் விலக வேண்டும்..

இம்ரான்கான் பதவியிலிருந்து இன்னும் 2 நாட்களில் விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர். பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் தலைமையிலான ஆட்சியில்...

Read more

முருகனை சந்திப்பதற்கான வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் நளினி மற்றும் உறவினர்கள் அவரை சந்திப்பதற்கும் தடை...

Read more

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிக்கப்பட்ட நிலையில்..

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கான துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்றுள்ளனர். குறித்த பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்படி  ஜம்மு-காஷ்மீர்...

Read more

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் இடத்தில் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது சவாலாக இருப்பதாக ..

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் இடத்தில் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது சவாலாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களிடம்...

Read more

விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்

மக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள ஆட்சியாளர்கள் சாம, பேத, தான, தண்டம் என அனைத்து தந்திர வழிகளையும் கையாள்வார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

Read more

ரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

ரயில்வே துறையில் காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணியாளர் என 62,907 பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும்,...

Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி...

Read more
Page 112 of 165 1 111 112 113 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.