சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சல்கள் 10 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கு இடையே நடந்த...

Read more

தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான கட்சியுடன் கூட்டணி

வேல்முருகன், தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியான பின்னர்...

Read more

பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், பொதுமக்களிடம் ஆதரவு கோரி,...

Read more

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்தித்த பின்னர், தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

மத்திய அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்தித்த பின்னர்,...

Read more

போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குரல் கொடுப்பதற்கு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குரல் கொடுப்பதற்கு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென பாட்டாலி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ்...

Read more

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வங்கிகளில் இருந்து .9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று...

Read more

மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலேயே கூட்டணி !

மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலேயே கூட்டணி அமையுமென தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியுடன்...

Read more

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி , முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்வதாக, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் கைது...

Read more

தி.மு.க.ஸ்தாபகரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50 ஆவது நினைவு தினம்

தி.மு.க.ஸ்தாபகரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50 ஆவது நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஸ்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை...

Read more

டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு விமான சேவை தொடங்குவதற்காக ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

டெல்லிக்கும் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைக்காக கையகப் படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லியிலிருந்து...

Read more
Page 120 of 165 1 119 120 121 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.