எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தால் தமிழகம் இன்று செயலிழந்து போயுள்ளது

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதிலும், கடையடைப்பு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல்...

Read more

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, 161வது...

Read more

நெடுவாசலில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தற்போது தமிழகத்துக்கு மீண்டும் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நெடுவாசலில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், தற்போது தமிழகத்துக்கு மீண்டும் வரவுள்ளது என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக நில ஆய்வு மேற்கொள்ளப்படாத இடங்களிலும், மத்திய பெட்ரோலியம்...

Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை நளினி மீளப் பெற்றுள்ளார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆறு மாத பிணை கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றுள்ளார். தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பிணை...

Read more

ஏழுபேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உன்னதமானது என்று வைகோ தெரிவித்துள்ளார்

ஏழுபேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உன்னதமானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் எள் அளவும் தொடர்பு...

Read more

7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜிவ் காந்தி...

Read more

கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி

தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி...

Read more

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய மாணவி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

தூத்துக்குடி விமான நிலையத்தில் 'பாசிச பாஜக அரசு ஒழிக' என்று குரல் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோஃபியாவுக்கு பிணை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை...

Read more

பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக...

Read more

திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்...

Read more
Page 130 of 165 1 129 130 131 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.