இந்தியாவின் கேரளா மாநிலத்தை அடுத்து நாகலாந்து மாநிலமும் கனமழையின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்தியாவின் கேரளா மாநிலத்தை அடுத்து நாகலாந்து மாநிலமும் கனமழையின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நாகலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு...

Read more

இந்தியாவின் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சலால் கடந்த 5 நாட்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக...

Read more

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு சனவரி மாதம் 2 ஆவது வாரத்துக்கு...

Read more

தீவிரவாதத்தை வேரறுக்கவும், பிராந்திய ஒற்றுமைக்காகவும் “பிம்ஸ்டெக்” கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

தீவிரவாதத்தை வேரறுக்கவும், பிராந்திய ஒற்றுமைக்காகவும் "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை,...

Read more

தன்னையும் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று அழகிரி தெரிவித்துள்ளார்

திராவிட முன்னேற்றக் கழத்தில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த...

Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஒன்றை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை...

Read more

இந்தியப் பிரதமரைக் கொல்ல சதித்திட்டமிட்டதாக கூறி 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

இந்திய பிரதமரை கொலைச் செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர்...

Read more

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற...

Read more

திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகம் இன்று செவ்வாய்கிழமை சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில்,...

Read more
Page 131 of 165 1 130 131 132 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.