சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என மாற்றம் செய்ய அரசு முடிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது,...

Read more

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை ‘தீவிர பேரிடர்’ என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தை 'தீவிர பேரிடர்' என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவின்...

Read more

பாகிஸ்தான் நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்து்ளளார்

பாகிஸ்தான் நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து்ளளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்திலேயே...

Read more

கேரளா மாநிலத்தில் மழை குறைவடைந்துள்ளதை அடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

கேரளா மாநிலத்தில் மழை குறைவடைந்துள்ளதை அடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் மூலம் மீட்டு...

Read more

கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல்

கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தம்மை தாக்கியதாக மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். புதுடெல்லி பொலிஸ் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளத்தைத் தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளத்தைத் தேசியப் பேரிடராக அறிவித்து நிவாரணப் பணிகளுக்குக் கூடுதலான நிதியை ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தமது கீச்சகப்...

Read more

கேரளாவில பேரிடரை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கேரளாவில் நிகழ்ந்துள்ள பேரிடரை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியளாலர்...

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளது.

எங்களின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு உதவ முன் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்துவரும் தொடர்...

Read more

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நிலவியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக...

Read more

கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று...

Read more
Page 133 of 165 1 132 133 134 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.