சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

சர்ச்சைக்குரிய விடயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் கவனத்தை சிதறவிடக்கூடாது என்றும், சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் 72ஆவது...

Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த...

Read more

இந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்

இந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார். வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரகம் பாதிப்பு காரணமாகவும் மருத்துவமனையில் சிகிச்சை...

Read more

இந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது

எல்லை தாண்டியதாக கைதுசெய்யப்பட்டு கராச்சி சிறையில் தடுத்து வைத்திருந்த 26 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் நேற்றைய நாள் விடுதலை...

Read more

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக இந்திய மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில்...

Read more

நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்

நியூ பிரவுன்ஸ்விக்கின் தலைநகர் ஃபிரெக்ட்றிக்சனின்(Fredericton) வட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள...

Read more

நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்படட திருமுருகன் காந்தியை வேறொரு வழக்கில் தமிழக காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது

மே 17 இயகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படட நிலையில் மீண்டும் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரெலைட் விவகாரம் தொடர்பில் பேசிவிட்டு...

Read more

கொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும் மனுக்களை தாக்கல் செய்ததாக மன்னாரில் உள்ள காவல்நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கொழும்பில்...

Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜிவ் காந்தி...

Read more

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது . மக்கள் முன்னெடுத்த நீண்ட போராட்டங்களின் பின்னர், தூத்துக்குடியில்...

Read more
Page 134 of 165 1 133 134 135 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.