தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் சராசரியாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகளும்,...

Read more

கொரோனா தொற்றுக்கு இலக்கான கனிமொழி வாக்களிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனிநபர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு சென்று வாக்களித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மாலை...

Read more

45வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்; மத்தியஅரசு

45 வயதிற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

Read more

சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். படை வீரரை காணவில்லை

சத்தீஸ்கரில், நக்சல் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின் போது சி.ஆர்.பி.எப். படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்...

Read more

15 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ். போதனா மருத்துவமனை...

Read more

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வாக்களிக்க...

Read more

20 பேர் அதிக காச்சலுடன் வந்ததால் திருப்பி அனுப்பல்

திருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெற்று...

Read more

மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில்...

Read more

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி ரமணா

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே 23 ஆம் திகதி ஓய்வு பெறுகின்ற நிலையில்,...

Read more

தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் நாளை திட்டமிட்டபடி தேர்தல்

தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்றுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம்...

Read more
Page 22 of 165 1 21 22 23 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.