திருச்சியில் தபால் வாக்குக்காக வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது

திருச்சி மேற்கு தொகுதியில், காவல் நிலையங்களில், தபால் வாக்குக்காக காவல்துறையினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 காவல்றையினர்...

Read more

முருகனை ஆதரித்து மோடி பிரசாரம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவா் முருகனை ஆதரித்து,  பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்யவுள்ளார். தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை...

Read more

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும் முடிவுகளை வெளியிடுவதற்கும் தேர்தல் ஆணையம் தடை

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில மார்ச் 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும் அதன் முடிவுகளை வெளியிடுவதற்கும்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து அம்ச திட்டம்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து அம்ச திட்டமொன்றை மத்திய அரசு வகுத்துள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 12 மாநிலங்களைச் சேர்ந்த...

Read more

சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்கும்

சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read more

டெல்லி விவசாயிகளின் போராட்டம், 123ஆவது நாளில்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம், 123ஆவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது. குறித்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரபலங்கள், சில அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள்...

Read more

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வாக்களிப்பு நிறைவு

அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டசபைகளுக்கான தேர்தலில், முதற்கட்ட வாக்களிப்பு முடிவடைந்துள்ளது. அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று...

Read more

சச்சினுக்கு கொரோனா

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கீச்சகப் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க அனைத்து முன்னெச்சரிக்கை...

Read more

இந்திய ஜனாதிபதிக்கு அறுவைச் சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, வரும் 30ஆம் நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சிறியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

Read more

மகாராஷ்டிராவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாநிலத்தில் இரவு நேர ஊடரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது...

Read more
Page 29 of 165 1 28 29 30 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.