பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்த அறிவிப்பு

பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும்...

Read more

மீண்டுமொரு ஊழல் ஆட்சி ஏற்படுவதற்கு ஒருபோதும் துணை போக கூடாது

நாட்டில் மீண்டுமொரு ஊழல் ஆட்சி ஏற்படுவதற்கு மக்கள் ஒருபோதும் துணை போக கூடாதென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார...

Read more

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், இலஞ்சம் தொடரும்

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், இலஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கல்வி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து...

Read more

தகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும்

தகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்கள் விடுவிப்பு

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதனன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்களை எல்லை...

Read more

இந்திய ஜனாதிபதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு இன்று இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனை அடுத்து, அவர் உடனடியாக,...

Read more

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில், டிரீம்ஸ் மால் (Dreems Mall) என்ற வணிக...

Read more

மேலும் மூன்று ரபேல் போர் வானூர்திகள்

மேலும் மூன்று ரபேல் போர் வானூர்திகளை பிரான்ஸ் அடுத்தவாரம் இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது, பிரான்சிடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் வானூர்திகளை, கொள்வனவு செய்ய 2016-ம் ஆண்டு...

Read more

ஆரம்பமானது சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்களிக்கும் செயற்பாடு சென்னையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணா நகர் தொகுதியில்,...

Read more

தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக...

Read more
Page 30 of 165 1 29 30 31 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.