தீர்மானம் முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம், எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

Read more

மேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு சீனா எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு சீனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர்...

Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்று தொடக்கம், ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர்...

Read more

சிறிலங்கா தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வி அடைந்துவிடக்கூடாது

சிறிலங்கா தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read more

பிரேர​ணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேர​ணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை...

Read more

‘மக்கள் அறம்’ என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல்

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் எதனையும் தெரிவிக்கவில்லை….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தவர் என கருதப்படும் சாரா ஜஸ்மின் -புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது...

Read more

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கீச்சகத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு...

Read more

நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்தடை

பேலியகொடை காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை பரிசோதகர் ஒருவரும், கான்ஸ்டபிள்கள் மூவரும் இவ்வாறு பணித்தடைக்கு...

Read more

சிறிலங்காவில் 5 கொரோனா மரணங்கள்

சிறிலங்காவில் 5 கொரோனா மரணங்கள் இன்றைய நாளில் பதிவாகியுள்ளன.இதன்படி கொரோனா நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க...

Read more
Page 101 of 426 1 100 101 102 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.