தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை

தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு பெயர்கள்...

Read more

பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்

தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அவசியமான நேரத்தில் கொள்வனவு செய்யத்தவறியமை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடக...

Read more

இன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் இன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்து...

Read more

பிரித்தானியாவில் தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண் ஒருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மைக் கைவிட்டு விட முடியாது…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தம்மைக் கைவிட்டு விட முடியாது என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்...

Read more

சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமானது

ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்

சிறிலங்கா தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா - குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம்...

Read more

வவுனியாவில் மூவருக்கு தொற்று உறுதி

வவுனியாவில் 150 பேரிடம் நேற்று முன்தினம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள...

Read more

ஈழ மக்களின் விடிவுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய போராளி

ஈழ மக்களின் விடிவுக்காகவும் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகவும் இறுதிவரை போராடிய ஓர் உன்னத போராளியை உலகம் இழந்து தவிக்கிறது என, ஈபிஆர்எல்எவ் தலைவர்...

Read more
Page 100 of 426 1 99 100 101 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.