மது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த் மது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டதாக ஈ.பி.டி.பியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று...

Read more

மேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின்...

Read more

புதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன

சிறிலங்காவில் கண்டறியப்பட்ட பிரித்தானியாவில் பரவிவரும் புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த...

Read more

மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால்...

Read more

சிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது

சிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது என்று ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும், ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் தலைவருமான, சாள்ஸ் பெட்ரி (Charles Petrie)...

Read more

ஊடகவியலாளர் ‘நாட்டுப்பற்றாளர்’ சத்தியமூர்த்தியின் 12ம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் ‘நாட்டுப்பற்றாளர்’ சத்தியமூர்த்தியின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில், இந்த நினைவேந்தல் நிகழ்வு...

Read more

வந்தது நீதிமன்ற அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கருணாகரன், கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் ஏப்ரல் 30ம் நாள், முன்னிலையாகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில்...

Read more

அச்சுவேலி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா

அச்சுவேலி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்...

Read more

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்தப் போவதில்லை

அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, வடக்கு, கிழக்கில் தொல்பொருள் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று, சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். “வடக்கு கிழக்கு...

Read more

வடபகுதியில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் வவுனியா உள்ளிட்ட நான்கு இடங்களில் பரவி வருவதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, வடபகுதியில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை...

Read more
Page 103 of 426 1 102 103 104 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.