குமாரபுரத்தில் படுகொலையின் 25ஆவது ஆண்டு நினைவுநாள்

திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட...

Read more

ஏழு வயது மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் ஏழு வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில்,...

Read more

சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ள கொழும்பு பேராயர் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சிறிலங்காவின் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

Read more

சரத் வீரசேகர தன்மீது சட்ட நடவடிக்கையை எடுக்கும்போது அவரை நீதிமன்றில் சந்திப்பதற்கு தயார்

அமைச்சர் சரத் வீரசேகர தன்மீது சட்ட நடவடிக்கையை எடுக்கும்போது அவரை நீதிமன்றில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன்...

Read more

அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே

அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்....

Read more

வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம்

வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த...

Read more

சரீரங்கள் அடக்கம் – சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும்

கொரோனா நோயால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என்று, விடயத்துக்குப் பொறுப்பானவரான, ஆரம்ப சுகாதார சேவைகள்,...

Read more

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று...

Read more

கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார்

கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார் என கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர்...

Read more

தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more
Page 106 of 426 1 105 106 107 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.