மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, பிரதிவாதிகள் சமூகமளிக்காததால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு...

Read more

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டால், உங்களை போன்றவர்களையே கைது செய்ய வேண்டும்

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டால், உங்களை போன்றவர்களையே கைது செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை பார்த்து பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,...

Read more

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக அரசாங்கம் இப்போது எடுத்துள்ள முடிவு இறுதியானது

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இப்போது எடுத்துள்ள முடிவு இறுதியானது என்று துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் றோகித அபேகுணவர்த்த தெரிவித்துள்ளார். இன்று...

Read more

சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக, தொழில்நுட்ப குழுவின் மூலமே தீர்மானிக்கப்படும்

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக, தொழில்நுட்ப குழுவின் மூலமே தீர்மானிக்கப்படும் என்று, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தொற்றால் இறப்போரின் சடலங்களை...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ்

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776...

Read more

மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், அனுசரணை நாடுகளுடன் இணைந்து, ஒருமித்த தீர்மானத்திற்கான, மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும்...

Read more

கோத்தபாய ராஜபக்ஷ இன்று திடீரென நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று திடீரென நாடாளுமன்றத்துக்குச் சென்று சபை அமர்வுகளைக் கவனித்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக...

Read more

விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படவில்லை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படவில்லை...

Read more

அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள்

முல்லைத்தீவு – குருந்துார் மலையில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டிருக்கின்றது. தண்ணிமுறிப்பு – குருந்துார் மலையில் தொல்லியல் திணைக்களத்தினால் பெரும்...

Read more

பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து சிறிலங்கா ஒருபோதும் நழுவ முடியாது

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது, சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரித்தானிய இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும். பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து...

Read more
Page 107 of 426 1 106 107 108 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.