ஐ.நாவில் கால அவகாசம் கோரியுள்ள அரசாங்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து முடிவெடுக்க சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் நீதி, நல்லிணக்கம், மனித உரிமைகள்,...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து முடிவெடுக்க சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் நீதி, நல்லிணக்கம், மனித உரிமைகள்,...
Read moreவடக்கில் உள்ள தீவுகளில் பணியாற்றும் மருத்துவத் துறையினருக்கு, சிறப்பு கொடுப்பனவுகளை வழங்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தீவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதிகள், சுகாதார துறையினருக்கு,...
Read moreகிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணிக்கு மீண்டும் மீண்டும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் சிறிலங்கா ஜனாதிபதியிடம்...
Read moreயாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்கும் ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, இந்தியா முறைப்பாடு செய்துள்ளது என்று, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல...
Read moreவவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை,...
Read moreபாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை தனக்கு வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய...
Read more'இனவழிப்பு' என்ற வார்த்தையை பிரயோகிகத்தமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'பொத்துவில்...
Read moreபொத்துவில் முதல் கொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றியானது தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....
Read moreகுடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க...
Read moreவவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்றய தினம் மதியம் 2...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com