சுமந்திரன் நாடாளுமன்றில் தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்தி, துரோகம் இழைத்துள்ளார்

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தடுக்கவே பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி 10 அம்சக் கோரிக்கைகளை சிறிலாங்கா அரசிடம் முன்வைத்து நடைபெற்றதாக சுமந்திரன் நாடாளுமன்றில் ஆற்றிய...

Read more

இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்கள்

சிறிலங்கா நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர். இதில் ஒரு தமிழர்கூட இல்லை. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலைதான் என தமிழ்...

Read more

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். அரசியல்...

Read more

சி.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல்...

Read more

தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும்

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே...

Read more

நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார்

நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட...

Read more

பிரதமர் மஹிந்த பதவி விலகுவதாக போலிப்பிரசாரம்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகவுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவிய செய்தி முற்றிலும் வதந்தி என, பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச...

Read more

யஸ்மின் சூக்காவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குதாக்கல்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஐ.நாவின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகாவுக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச...

Read more

குருந்தூர்மலையல் அனுராதபுரத்து பௌத்த சின்னங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிப்பு

முல்லைத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமான குருந்தூர்மலையில், சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும், தொல்பொருள் அகழ்வின் போது, அனுராதபுர காலத்து பௌத்த வழிபாட்டு தல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான, மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்...

Read more
Page 108 of 426 1 107 108 109 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.