விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது...

Read more

இம்ரான் கான், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்

மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்...

Read more

விமல் வீரவன்சவின் வீட்டில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் இரண்டு முகவர்கள்…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில்,   வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் இரண்டு முகவர்கள்...

Read more

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் புதிய B அறிக்கை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் புதிய...

Read more

அரசாங்கத்தின் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள் வலுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச பத்திரிகை ஒன்றுக்கு...

Read more

கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்

கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார். வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணயசபை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

103 வயது பெண் கொரோனாவினால் மரணம்

சிறிலங்காவில் 103 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார். காலி கிரிமங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06ஆம் திகதி அவரது வீட்டிலேயே...

Read more

சிறிலங்காவில் மேலும் 514 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக...

Read more

அவசர கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை பிற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில்...

Read more
Page 111 of 426 1 110 111 112 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.