தமிழக மீனவர்கள் 9 பேர்
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதவான் ஜுட்சன் முன்னிலையில் இன்று வழக்கு...
Read moreநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதவான் ஜுட்சன் முன்னிலையில் இன்று வழக்கு...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடத்திய ஊடகச்...
Read moreஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அனுசரணை நாடுகளின் தூதுவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஐ.நா...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தினால் திடீரென மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் உத்தரவை அடுத்து,...
Read moreபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்...
Read moreபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொலிகண்டியில் நேற்று நிறைவடைந்த பேரணியில் எதிர்பார்க்கப்பட்டதை விட...
Read moreஜெனிவாவில் விரைவில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடவடிக்கைகளை பற்றியெரியச் செய்வதற்கான நேரம் பார்த்தே, வடக்கு, கிழக்கில் பேரணி நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி...
Read moreஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை நடத்த பரிந்துரை...
Read moreஎதிரிக்கு முன்பாக, திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது என்பதை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நினைவுபடுத்துவதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
Read more30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் போது, ஏதாவது சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால், அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்தும் என்று சிறிலங்கா அமைச்சர் கெஹலிய...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com