பேரணி வடக்கு மாகாணத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் பேரணி, கிழக்கு மாகாணப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு வடக்கு மாகாணத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. நேற்று முன்தினம்...

Read more

தடை விதிக்க சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்கள் மறுப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெறும், மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன. சாவகச்சேரி நீதிவான்...

Read more

பேரணி மேலும் ஒரு நாள் நீடிப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும், கவனயீர்ப்புப் பேரணிக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் நேற்று முன்தினம்...

Read more

இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும்

இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெறும் நீதிக்கான போராட்டம்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். “மன்னார் முசலி சுகாதார...

Read more

இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளின்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிலங்காவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வளலாய் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ஆம் ஆண்டு...

Read more

இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, இந்தப் போராட்டம் இன்று இரவு 8.20 மணியளவில்...

Read more

இன்று முல்லைத்தீவு மாவட்டதிலும் கவனயீர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர தினாமான இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமலாகாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த உறவினர்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர...

Read more

தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், சிறிலங்காவில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை என்று யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 117 of 426 1 116 117 118 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.