அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுகின்றன

சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்...

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற...

Read more

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு

5 திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க, இன, மத, பேதமின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்....

Read more

வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ காலமாகியுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுநர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ காலமாகியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை்த தடுக்கும் தேசிய செயற்பாட்டு...

Read more

மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து...

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2ஆவது நாள் போராட்டம் இன்று தடைகளைத் தாண்டி ஆரம்பமானது

சிறிலங்கா படைகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளை தாண்டி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி இன்று இரண்டாம் நாளாக இடம்பெற்று வருகிறது. பொத்துவிலில் நேற்றுக்காலை தொடங்கிய...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் கறுப்பு பட்டியணிந்து கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கறுப்பு பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினமான இன்று, வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு...

Read more

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடித்து,...

Read more

சிறிலங்காவை ஐ.நா.அமைதிப்படையிலிருந்து இடைநிறுத்தக் கோருகிறார் சூக்கா

சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

சிறிலங்காவுக்கு ஜனநாயகம் தொடர்பில் மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, அனைவருக்குமான நீதிச் சமத்துவத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பொதுக் கொள்கைகளை கடைப்பிடிக்க சிறிலங்காவுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்ரனி பிளிக்கன் வலியுறுத்தியுள்ளார்....

Read more
Page 118 of 426 1 117 118 119 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.