ஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளுக்கு தடை
ஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். உலமா சபையின் தலைவர்...
Read moreஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். உலமா சபையின் தலைவர்...
Read moreயாழ்.மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி அற்ற குடும்பங்களுக்கு காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் 381 குடும்பங்களுக்கு பிரதம...
Read moreமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மன்னார் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் கொண்ணையன்...
Read moreகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும்...
Read moreவட-கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினத்தை...
Read moreகிழக்கு கொள்கலன் முனையத்தை சிறிலங்கா துறைமுக அதிகார சபையே முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி தொடக்கம் இரவு...
Read moreகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு, முனையத்தை இந்தியா, ஜப்பானின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யும்...
Read moreவவுனியா - செட்டிகுளம், முசல்குத்தி காட்டுப்பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய, அன்ரன் ஜெறின்...
Read moreகிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால், இந்திய – சிறிலங்கா உறவுகளில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
Read moreகிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்துள்ள ஜேவிபி, இது நாட்டின் இறைமை மற்றும் சுதந்திரம் மீது விழுந்த பாரிய...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com