இந்தியாவுடனான உறவுகளை சிறிலங்கா காயப்படுத்துவதாக ஐ.ம.ச.தெரிவிப்பு

சீனா ஆதரவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவுடனான வெளிநாட்டு உறவுகளை  சிறிலங்கா அரசாங்கம் காயப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின்...

Read more

நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவினால் வழங்கப்பட்ட  5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு...

Read more

யாழ்.பல்கலை மாணவர்கள் உட்பட ஏழுவருக்கு கொரோனா

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 373 பேருக்கு...

Read more

ஜெனிவாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் அறிக்கை

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலத்தில் கடுமையான துஷ்பிரயோகங்கள் செய்த அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை உக்கிரமாக எதிர்த்து தடுத்து வருகிறது என ஜெனிவாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் ஜோன் ஃபிஷெர்...

Read more

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக

2019ஆம் ஆண்டு மே மாதம் சிறிலங்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்....

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும்

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால்...

Read more

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருக்கு கடிதம்

மனித உரிமைபேரவையில் எமது ஆலோசனைகளையும் ஆதரிக்கும்படி தெரிவித்து வவுனியாவில் கடந்த 1445 ஆவது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி...

Read more

போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் – வீடியோ இணைப்பு

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி,...

Read more

மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

வவுனியா- செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர், யாழ்ப்பாணத்திற்கு...

Read more
Page 123 of 426 1 122 123 124 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.