இனப்படுகொலை இடம்பெற்றதாக தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணம் ஐ.நா.வுக்கு

மியன்மாரில் இடம்பெற்றது போன்று சிறிலங்காவிலும் இனப்படுகொலை இடம்பெற்றதாக தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணமொன்றை ஐ.நா.வுக்கு அனுப்புவதற்காக அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்...

Read more

இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது

இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த சிறிலங்காவிற்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின்...

Read more

இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த நாடாளுமன்றம் – அலி சப்ரி

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா, ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும். பழைய விடயங்களை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த...

Read more

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான...

Read more

சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் – மைத்ரி

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read more

தொடர்கிறது கொரோனா தொற்று

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று மேலும் 252 பேருக்கு தொற்று உறுதியானதை...

Read more

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திக் கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு மூன்று  நாட்கள் பயணமாக நேற்று...

Read more

ஆவணத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்தது…

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும்,  போரவையின் உறுப்பு நாடுகளிடம், முன்வைப்பதற்கான ஆவணமொன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்துள்ளது. இந்த ஆவணத்தில், கூட்டணியின், பங்காளிக்கட்சிகளான,...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை பேச்சுக்களை நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில், நாளை காலை 9.30...

Read more
Page 166 of 426 1 165 166 167 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.