யாழ் வாக்காளர் பட்டியலிலிருந்து 42,000 பேரின் பெயர்கள் நீக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 42 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்படுவதால், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், மற்றும் பல்கலைக்கழக அனுமதி என்பனவற்றில் பாதிப்பு...

Read more

வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர சிகிச்சை நிலையமா?

வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்துவதற்கு, கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் செனரத்...

Read more

சிறிலங்கா இராணுவதில் புதிய படையணியை

சிறிலங்கா இராணுவம் புதிதாக விவசாய மற்றும் கால்நடை படையணியை உருவாக்கியுள்ளது. சிறி ஜயவர்த்தபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே இந்த புதிய படையணி...

Read more

பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடத்தைப் பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை

முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான, உதயங்க வீரதுங்க, அலரி மாளிகையை தனது முகவரியாக, கொடுத்திருப்பது குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா...

Read more

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு- ஏறாவூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக,  கரடியனாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை...

Read more

170 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சுமார் 170 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா...

Read more

வொஷிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து,  வொஷிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, அங்கு பதற்ற...

Read more

மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக முன்மொழிவு வரைபைத் தயாரிக்கும்

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணையில் இருக்க வேண்டிய முன்மொழிவு வரைபைத் தயாரிப்பது...

Read more

சிறிலங்கா – இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக்கொள்ளல்…

சிறிலங்கா – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர்...

Read more

கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை வெளிநாட்டு நிறுவனத்திற்கில்லை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அநுரகுமார...

Read more
Page 165 of 426 1 164 165 166 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.