பொது வெளியில் முக கவசங்கள் அவசியம்
பொது வெளியில் முக கவசங்களை அணியாமல் நடமாடுவோருக்கு எதிராக இன்று தொடக்கம் பிசிஆர் அல்லது அன்ரிஜன் சோதனை நடத்தப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை...
Read moreபொது வெளியில் முக கவசங்களை அணியாமல் நடமாடுவோருக்கு எதிராக இன்று தொடக்கம் பிசிஆர் அல்லது அன்ரிஜன் சோதனை நடத்தப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப்...
Read moreஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மையில்லை அப்பட்டமான...
Read moreவிநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
Read moreஉறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவபட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பி.கருணாவதி...
Read moreஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையையும் கருத்திற்...
Read moreகிளிநொச்சியில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை ஏற்க இளைஞர்கள் மறுத்துள்ளனர். தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும்...
Read moreஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஜனவரியில் 05 அரச நிறுவங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை பரிசீலனை செய்யவுள்ளன. அதன் பிரகாரம் சுயாதீன தொலைக்காட்சி சேவை, மஹபொல உயர்கல்வி...
Read more2021ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வினை நாளை ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் 2021 ஆண்டின் முதலாவது...
Read moreசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com