சிறிலங்கா செல்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த சில நாட்களுக்குள் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும், கூறப்படுகிறது....

Read more

கருணாவைச் சந்திக்க கத்தியுடன் சென்ற நபர் கைது

கிளிநொச்சியில், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை சந்திக்கச் சென்ற ஒருவர், கத்தியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை,  நேற்று சந்திக்க...

Read more

யாழ்.முதல்வருடன் இந்திய தூதுரக அதிகாரி பேச்சு

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனை, இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பின் போது, வடக்கு...

Read more

உண்ணாவிரதத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர், இன்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, குறித்த...

Read more

80 கிலோ போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு

நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ போதைப்பொருட்களுடன், மீன்பிடிப் படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர்  தெரிவித்துள்ளனர். படகில் இருந்து 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக,...

Read more

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி

மட்டக்களப்பு மாநகரசபை பகுதிகளில் நான்கு நாட்களுக்குப் பின்னர், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே, வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்...

Read more

கிளிநொச்சி பொறியியல் பீட மாணவனுக்கு கொரோனா

கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும், மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். “கிளிநொச்சி பொறியியல்...

Read more

ஜெனிவா விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே பொது இணக்கபாடு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு வந்துள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்...

Read more

சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்குறுதியை மீறமுடியாது; சுமந்திரன்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை சிறிலங்கா அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது...

Read more
Page 170 of 426 1 169 170 171 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.