மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இரா.சம்பந்தன்

மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு வீடு திரும்பியுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு இரா.சம்பந்தன் உடல் உபாதைகள்...

Read more

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்???

சிறிலங்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. “இதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகு, மாகாண சபை தேவையா?

யாழ்ப்பாண மாநகர சபையில் ஒன்றுமையாக ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை தேவை என்று கோருவது வேடிக்கையாக உள்ளது என,  சிறிலங்காவின் பொது...

Read more

மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர்

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்கா புலனாய்வு சமூகத்தின் மிக உயர்ந்த பதவியான, தேசிய...

Read more

யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 160 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தில்  ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். “யாழ்....

Read more

போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்?

போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு எதற்காக அஞ்சுகின்றீர்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவிடத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தவைரும் யாழ்.மாவட்ட...

Read more

சுயலாபங்களுக்காகவே சர்வதேச விசாரணையை கோருகின்றனராம்; நா.உ.சாணக்கியன்

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்துபவர்கள் அரசியல் இலாபங்களுக்காகவே அவ்வாறு கூறுகின்றனர் என்று தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

Read more

தமிழ்த்தலைமைகளைச் சாடுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, சிறிலங்காவை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்...

Read more

பொது இணக்கப்பாட்டிற்காக இன்று வவுனியாவில் முக்கிய கூட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளமை ஏறக்குறைய...

Read more

தமிழரசு முரண்பாடுகளால் கூட்டமைப்புக்கு பாதிப்பு

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவ ரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Read more
Page 172 of 426 1 171 172 173 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.