முல்லைத்தீவில் மினி சூறாவளி
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை தீர்த்தக் கரை பகுதியில் இன்று மாலை 4.15 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடி...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை தீர்த்தக் கரை பகுதியில் இன்று மாலை 4.15 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடி...
Read moreசிறிலங்காவில் இன்று மட்டும் 502 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து...
Read moreகொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா...
Read moreவட ,மாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற...
Read more2006ஆம் ஆண்டு இதேநாளில் திருகோணமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள்...
Read moreஅனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச...
Read moreகொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, திருகோணமலை மத்திய வீதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர பகுதியில் நேற்று எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஒருவருக்கு கொரோனா தொற்று...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதற்கு பல நாடுகள் உறுதியளித்திருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில்...
Read moreவெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா...
Read moreஇந்த ஆண்டில் சிறிலங்கா படையினருடன் ரஷ்ய தரைப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ரஷ்ய தரைப்படைகள் வெளிநாட்டுப் படைகளுடன்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com