560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு
2021ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டும் விசேட படைப்பிரிவின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டிம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது....
Read more2021ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டும் விசேட படைப்பிரிவின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டிம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது....
Read more2021 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு, சிறிலங்காவின் 25 மாவட்டங்களுக்கும், இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை நாடு முழுவதும், ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம்...
Read moreஎந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தளத்துக்கும் இடமளிப்பதில் இருந்து சிறிலங்கா விலகியிருக்க வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக்...
Read moreசீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, பீஜிங்கிற்கான தூதுவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி பாலித கொஹான தெரிவித்துள்ளார். பீஜிங்கில் சிறிலங்கா தூதரகத்தில் பணிகளைப் பொறுப்பேற்றுக்...
Read moreசபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியாகிய ஊடகச் செய்திகளை, சபாநாயகரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. இன்று தொடக்கம் சபாநாயகர் தனது வழமையான...
Read moreஇலங்கை துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இது தொடர்பான அதி...
Read moreகாத்தான்குடி காவல்துறை பிரிவு மற்றும் கல்முனையில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகின்ற...
Read moreஇந்தியாவுடனான இருதரப்பு உடன்பாட்டின் அடிப்படையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனகா (Astrazeneca )...
Read moreஉக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில், இரண்டு விமானங்களில்,...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com