பேலியகொட நவீன மனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பேலியகொட நவீன மனிங் சந்தையில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும்...

Read more

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை…

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஐ.நா மனித...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால் மின் அஞ்சல்

காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்...

Read more

மணிவண்ணனுடன் இருக்கும் இளைஞர்களை ஒதுக்குவது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல

மணிவண்ணனுடன் இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஒதுக்குவது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல, என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். மணிவண்ணன் யாழ் மாநகர சபை முதல்வராக பதவியேற்றமை...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட...

Read more

கட்சியின் பெண்கள் தொடர்பாக க.சுகாஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக  சட்டத்தரணி க.சுகாஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது  என்று யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்....

Read more

பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும்

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்...

Read more

அடுத்த தேர்தலில் புதிய தலைமைத்துவம் – பிரபல சோதிடர்

அடுத்த தேர்தலில் புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக சிறிலங்காவின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார். அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம...

Read more

சிறிலங்காவில் இன்று மட்டும் 555 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் இன்று மட்டும் 555 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43...

Read more

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி...

Read more
Page 174 of 426 1 173 174 175 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.