தமிழர்களை அழிப்பதற்காகவா மகாவலி; நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கேள்வி

உலக வங்கி மகாவலி அதிகார சபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத...

Read more

சுமந்திரனின் கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கப்படும்; கடிந்து கூறினார் மாவை

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாக பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சி தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிக...

Read more

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 12பேருக்கு கொரோனா

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 12பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

Read more

திருமலையில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள்

திருகோணமலையில் கடந்த 12 மணித்தியாலங்களில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதன்படி குச்சவெளியில் ஒருவருக்கும் மூதூரில் 5 பேருக்கும் உப்புவெளியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு...

Read more

யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி மணிவண்ணன்

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, முதல்வராக இருந்த ஆனோல்ட் பதவியிழந்த நிலையில்,...

Read more

யாழில் எண்மருக்கு கொரோனா உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில்...

Read more

ஐ.நா.மேற்பார்வையை தக்கவைக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

Read more

வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின்புறத்தில், நல்லை...

Read more

சிறிலங்காவுக்கு வந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு கொரோனா

உக்ரேனில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மூவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பின்னர் உக்ரேனில் இருந்து 180 சுற்றுலாப் பயணிகள் நேற்று...

Read more
Page 177 of 426 1 176 177 178 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.