மன்னார் ஆற்றில் நீராடிய கிராம அலுவலரை காணவில்லை

மன்னார் – நானாட்டான், தோமஸ்புரி கிராம அலுவலர் ஆற்றில் நீராடிய போது, நேற்று மாலை காணாமல் போயுள்ளார். அருவி ஆற்றில், அரிப்பு பாலப் பகுதியின் கீழ், ஐந்து...

Read more

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது சிறிலங்கா அரசு

கொரோனா தொற்று சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பிற்போடுவதற்கு  சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடந்த ஆளும்கட்சி தலைவர்களின்...

Read more

இந்தியாவுக்கான விமான பயணங்களை நிறுத்துவது குறித்து முடிவில்லை

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...

Read more

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை பிக்கு ஒருவர் அபரிக்க முயற்சி

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு, அபகரித்து வருவதாக அப்பிரதேசமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி,...

Read more

மணிவண்ணன் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.மாநகர சபையின், அனைத்து உறுப்பினர்களும் உறுதியான ஆட்சிக்காக வாக்களிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்...

Read more

நல்லூர் பிரதேச சபையை ரெலோவிடம் வழங்க இலங்கை தழிழ் அரசு கட்சி சம்மதம்

நல்லூர் பிரதேசசபையை ரெலோவிடம் வழங்க இலங்கை தழிழ் அரசு கட்சி சம்மதித்துள்ளது. ரெலோவினால் தவிசாளராக பிரேரிக்கப்பட்ட மதுசுதன் அந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்ற போதும், ரெலோவின் வற்புறுத்தலால்...

Read more

முயன்று தோற்றுப்போதல் சிறப்பானது; யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்

மக்கள் எங்களை விமர்சனம் செய்வார்கள் என்று பயந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுத்து அவர்களை விமர்சனம் செய்கின்ற அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் பார்க்க முயன்று தோற்றுப்போதல் சிறப்பானது...

Read more

என்குறித்து போலிப் பிரசாரம்; நீதியமைச்சர்

தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக வெளியாகி வரும் தகவலில் எதுவித உண்மையும் இல்லை என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். நீதியமைச்சர் அலி...

Read more

மாவனெல்லையில் புத்தர் சிலைக்கு கல்வீச்சு; பாதுகாப்பு அதிகரிப்பு

மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு கல்வீசப்பட்ட சம்பவத்தினால்...

Read more

உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் மீளவும் அனுப்பி வைக்கப்படும்; அமைச்சர் மஹிந்த

உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று  இடம்பெற்ற...

Read more
Page 178 of 426 1 177 178 179 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.