சுனாமி பேரழிவில் உயிர்நீத்தவர்களின் 16 ஆவது நினைவு நாள்

சுனாமி பேரழிவில் உயிர்நீத்தவர்களின் 16 ஆவது நினைவு நாள் இன்று, தமிழர் தாயகப் பகுதிகளிலும் சிறிலங்காவின் ஏனைய இடங்களிலும் நினைவுகூரப்பட்டுள்ளது. சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும்...

Read more

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நீக்க வேண்டும்

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நீக்க  வேண்டும் என்று, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்,  முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள்...

Read more

கொரோனா தடுப்பு மருந்தை, சிறிலங்காவுக்கு கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை, சிறிலங்காவுக்கு கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து, இந்தியாவில் உற்பத்தி...

Read more

ரஷ்யாவில் இருந்து வரவிருந்த விமானம் ரத்து

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரஷ்யாவில் இருந்து வரவிருந்த விமானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் சுற்றலாப் பயணிகள்...

Read more

3 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக

சிறிலங்கா முழுவதிலும் குறைந்தது 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

கொரோனா அச்சுறுத்தல் கல்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, மூடல்.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, கல்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை,  இன்று காலை தொடக்கம் மூடப்பட்டுள்ளது. குறித்த பணிமனையில் கடமையாற்றும் சாரதி மற்றம் இரண்டு மருத்துவ...

Read more

கிளிநொச்சி முழங்காவில் ஒருவர் கொலை

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இன்று காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் பல்லவராயன்கட்டு, சோலை மாதிரி கிராமம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில்...

Read more

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளிக்குக சிறிலங்கா காவல்துறை

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளிக்குமாறு  சிறிலங்கா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்துச் செயற்படுவதாக  காவல்துறைப் பேச்சாளர் ...

Read more

மாதாவும் மாமனிதர் ஜோசப் ஐயா கொலைக் குற்றவாளிகளை தண்டிக்கவில்லையே

மரியாள் மாதாவும் மாமனிதர் ஜோசப்ஐயா கொலைக்குற்றவாளிகளை தண்டிக்கவில்லையே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கவலை வெளியிட்டுள்ளார். மாதாவின் கோயிலிலே...

Read more

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம்

படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு...

Read more
Page 184 of 426 1 183 184 185 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.