அரச ஊழியர்களை உறுதிமொழியெடுப்பதற்கு பணித்துள்ள கோட்டா அரசு

வரும் ஜனவரி முதலாம் நாள், அனைத்து அரசாங்க பணியாளர்களும், சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தமது...

Read more

ராஜபக்ஷவினரை எச்சரிக்கிறார் மைத்திரி

பொதுஜன பெரமுன கூட்டணியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு போதிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இடமளிக்காவிட்டால், மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்படும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி...

Read more

புதுக்குடியிருப்பில் பெரும் எண்ணிக்கையானோருடன் பழகியவருக்கு கொரோனா தொற்று

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பில் பெரும் எண்ணிக்கையானோருடன் பழகிய ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் தொடர்புடையவர்களை தேடி தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு...

Read more

கொரோனா பாதிப்புக்கு உள்ளான தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் வெளியானது

கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால்...

Read more

சிறிலங்காவுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்குநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடிதம்

சிறிலங்கா அரசாங்கத்தினை பொறுப்புக்கூறல் பொறிமுறைக்குள் வைத்திருக்கும் வகையில் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை வலுவானதாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

தலைவர் மேதகு பிரபாகரனின் படத்திற்கே சிறிலங்கா அரசு அஞ்சுகிறதா?; சீ.வீ.கே.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்திற்கே சிறிலங்கா அரசு அஞ்சுகிறதா என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப்...

Read more

ஜனாஸா எரிப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கடும் கண்டனம்

ஜனாஸா விவகாரத்தில் முஸ் லிம் மக்களுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பக்கபலமாக  நிற்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்; மணிவண்ணன்

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப் பகுதியில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, நிபந்தனைகள் இன்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என யாழ்.மாநகர சபை...

Read more

வடக்கில் முதலாவாது கொரோனா மரணம்

வவுனியாவை சேர்ந்த வயோதிப பெண் கொரோனா தொற்றினால் இன்று சாவடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று...

Read more

ஊடகத்துறை அமைச்சரை சந்தித்த பத்திரிகைதுறை அமைப்புக்கள்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பங்காளி அமைப்புக்கள் மற்றும் துணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு இந்த வாரம் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சந்திப்பொன்றினை நடாத்தியிருந்தனர். இக்குழுவில்...

Read more
Page 183 of 426 1 182 183 184 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.