புதிய யாப்பினை அங்கீகரித்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பொன்றை அங்கிகரித்துக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு கடந்த சனிக்கிழமை கூடியபோதே...

Read more

திருமலையில் 24 மணித்தியாலங்களில் 21 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். திருமலை நகரில் முருகாபுரி,...

Read more

மருதனார்மட கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா

யாழ்.மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்....

Read more

சிறிலங்கா உயர் நீதிமன்றத் தீப்பற்றலுக்கு காரணம் இல்லையாம்

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணம் இல்லை என தெரியவந்துள்ளது. தீ தொடர்பில்...

Read more

பயிற்சிப் பட்டதாரிகள் பல பிரதேசங்களில் போராட்டம்

சென்ற ஆண்டு அபிவிருத்தி அதிகாகளாக பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டதாரிகள் பல பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில்...

Read more

பிள்ளையானின் சகாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு...

Read more

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது;த.ம.த.கூ

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ, காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் செயலகத்தில்...

Read more

சமூக ஊடகங்களைபதிவு செய்வதுதொடர்பில் சிறிலங்கா ஆராய்வு

ஸ்ரீலங்காவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்வது குறித்து ஊடகத்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முகநூல் பயனர்களும், அரசாங்கத்தினால் பதிவு...

Read more

யாழ்.மாவட்டத்தில் 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்.மாவட்டத்தில் தற்போது, 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுடன்...

Read more

மருதனார்மட பொதுச்சந்தை கொத்தனியில் மேலும் இருவருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடைய, மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தைக் கொத்தணி உருவான பின்னர், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில்...

Read more
Page 186 of 426 1 185 186 187 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.