வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் மீது தாக்குதல்

வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மீதும், அவரது சாரதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இளவாலை-  வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.40...

Read more

போலியான தகவல்களைப் பகிர்ந்தவர் கைது

தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, வட்ஸ்அப் ஊடாக போலியான தகவல்களைப் பகிர்ந் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்....

Read more

திருகோணமலை வலயபாடசாலைகள் மூடப்பட்டன

திருகோணமலை வலயத்தில் உள்ள பாடசாலைகள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதற்கான பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை நகரப்...

Read more

சிறிலங்காவில் இன்றுகொரோனாவால் ஐவர் பலி

சிறிலங்காவில் இன்று கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்....

Read more

குளத்தில் வீழ்ந்த வாகனத்தில் பயணம் செய்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு ,  வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்த போது, குளத்தில் வீழ்ந்த வாகனத்தில் பயணம் செய்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தந்தையும் மூன்று குழந்தைகளும்...

Read more

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்துள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை மையமாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்துள்ளது. ' சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான தமிழ்த்...

Read more

வி.விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விஷமத்தனமான பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்….

.வி.விக்னேஸ்வரனும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விஷமத்தனமான பொய்ப் பிரசாரம் செய்கின்றனர் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அனைத்துலக...

Read more

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின்...

Read more

ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும்...

Read more

தடுப்பூசியை கொள்வனவிற்காக, 10 பில்லியன் ரூபா கடனைப் பெறுவது குறித்து பேச்சுக்கள்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை  கொள்வனவு செய்வதற்காக,  10 பில்லியன் ரூபா கடனைப் பெறுவது குறித்து உலக வங்கியுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியைக்...

Read more
Page 187 of 426 1 186 187 188 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.