முல்லைத்தீவு மீனவர்கள் 2ஆவது நாளாகவும் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  இரண்டாவது நாளாகவும் தொடர்ந்திருந்தது அண்மைய...

Read more

சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு பலமடைந்துள்ளதாம்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்து மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் நிலையை உறுதி செய்யும் திறன் அரசாங்கத்திற்குள்ளது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களிற்கு...

Read more

ஜனாஸாக்கள் தகனம்; நாடாளவிய ரீதியில் கவனயீர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை தகனம் செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில்...

Read more

சிறிலங்காவிற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி;அமைச்சர் வாசு

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர்  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

Read more

சிறிலங்காவில் மேலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் உருவாக்கம்

அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்று  அவற்றை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையங்களாக மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில்...

Read more

சிறிலங்காவில் கொரோனா தொற்று; அடுத்தவாரம் முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக...

Read more

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்....

Read more

வடக்கில் கொரோனா பரவலுக்கு பொதுமக்களே காரணம்; ஆளுநர் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர்...

Read more

சிறிலங்கா முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு அழைப்பு

சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா...

Read more

யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் உடனடியாக பதவி இழந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த யாழ்ப்பாணம் மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டம் இன்று இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டதை, அடுத்து, மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் பதவியிழந்துள்ளார். 2021ம்...

Read more
Page 194 of 426 1 193 194 195 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.